THIRUKURAL
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
TN6 அறையில் நண்பர்கள் குழுவின் தலைவர் அவர் பெயருக்கன அர்த்தம் கூட
குழுவின் தலைவர்தான்.
மிதமான பேச்சு, இதமான குரல்...
ஆயிரம் முகவரிகள் இருந்தாலும்
அடாவடிகாரர்களை அன்பாய் சொல்லி
அவசரமாக வெளியேற்றும் ஆற்றல் உடையவர் எங்கள் "காஃபி மாம்ஸ்".
நண்பர்களை விசாரிப்பவர்களிடம் நாசூக்காக
பேசி தப்பிக்க முடியாமல் தவிப்பவர்.
மொத்தத்தில் காஃபி மாம்ஸ் இல்லாமல்
TN6 ல் கலகலப்பு இல்லை..
No comments:
Post a Comment