THIRUKURAL

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

Nanbar yuva_rajkiran

“யுவராஜண் கிரண்”
இவரை பற்றி சொல்ல வேண்டுமானால்
எங்கள் TN 6ன் மூத்த தலைகளில்
இவரும் ஒருவர் என்று கூறலாம்...

எங்கள் அறைக்கு வரும் புதிய நண்பர்களை
மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் வரவேர்க்கும்
நல்ல உள்ளம் படைத்தவர்.

நல்ல நகைச்சுவை திறண் கொண்டவர் ஆனால்
பல நேரங்களில் நகைச்சுவை என்றென்னி
மொக்கை போடும் நல்லவர் எங்கள் “யுவா”.

No comments: