THIRUKURAL
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
Voxboy இவரை பற்றி சொல்ல வேண்டுமானால்,
இவர் எங்கள் அறையின் ஆஸ்த்தான கவிஞர்.
இவருக்கு நட்பை பற்றியும் சமூக சிந்தனை பற்றியும்
கவிதைகள் மடை திறந்த வெல்லம் போல் பாயும்.
எங்கள் அறைக்கு வரும் அனைவரையும் தன் கவிதைகளால்
கட்டி இழுக்கும் வல்லமை படைத்தவர் எங்கள் voxboy.
கடந்த சில நாட்களாக இவரின் வரவு இல்லாமயால்
எங்கள் அறையில் கவிதை பஞ்சம் ஏற்படும் அபாயம்.
No comments:
Post a Comment